Thursday, September 11, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூன்று மாதங்களில் 15 எயிட்ஸ் நோயாளர்கள் மரணம்

மூன்று மாதங்களில் 15 எயிட்ஸ் நோயாளர்கள் மரணம்

இவ்வருடம் ஜுலை முதல் செப்டெம்பர் வரையான மூன்று மாதங்களில் 15 எயிட்ஸ் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த மூன்று மாதங்களில் 139 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 152 எச்.ஐ.வி நோயாளர்களும், இரண்டாவது காலாண்டில் 130 நோயாளர்களும், மூன்றாம் காலாண்டில் 145 நோயாளர்களும் கண்டறியப்பட்டதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் மேலும் தெரிவித்துள்ளது. .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles