Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபான விலையில் மாற்றமில்லை

மதுபான விலையில் மாற்றமில்லை

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிக்க வாய்ப்பில்லை என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

மதுபானசாலைகள் திறக்கும் காலத்தை அவ்வப்போது திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க மேலும் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles