நேபாளத்தில் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை விதிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டாக் பாவனையால் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டிக்டோக் பாவனையால் சமூகத்தில் மோதல் சூழ்நிலைகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நேபாளம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.