Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் உயர்பதவியொன்றில் மாற்றம்

மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் உயர்பதவியொன்றில் மாற்றம்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக மூத்த விஞ்ஞானி டி. டி புலத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் விஜித் குணசேகரவிற்கு பதிலாக புலத்சிங்கள தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles