Tuesday, June 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஷாப்டரின் காப்புறுதி தொகை வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஷாப்டரின் காப்புறுதி தொகை வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மர்மமான முறையில் உயிரிழந்த தினேஷ் ஷாப்டருக்கான காப்புறுதி தொகையை வழங்குவதை ஒரு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, தினேஷ் ஷாப்டருக்கான காப்புறுதிப் பணத்தை வழங்குவதை ஒருவாரம் தாமதப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ராஜசூரிய, சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.

ஷாப்டரின் மரணம் குற்றச்செயல் என உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles