Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன

கொழும்பில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன

நேற்று (7) மாலை கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய பலத்த காற்றுடன் வீழ்ந்த மரங்களை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மரங்கள் வேரோடு சாய்ந்ததால் கொழும்பில் பல பிரதான வீதிகள் மற்றும் துணை வீதிகள் தடைப்பட்டதாகவும், இந்த மரங்கள் நேற்றிரவு அகற்றப்பட்டதாகவும் கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரில் மட்டும் 32 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக நேற்று இரவு கொழும்பு வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles