இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அது தொடர்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அது தொடர்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.