Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடை

கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடை

விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவிற்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும்.

Keep exploring...

Related Articles