Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹமாஸின் பணயக்கைதியாக இருந்த இலங்கையர் மரணம்

ஹமாஸின் பணயக்கைதியாக இருந்த இலங்கையர் மரணம்

ஹமாஸ் தாக்குதலில் பணயக் கைதியாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இலங்கையர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுஜித் பண்டார என்ற நபரே இவ்வாறு பணயக்கைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக அவர் இருந்ததாக முன்னர் சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் அவர் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேலிய தூதுவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles