Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சேவை நீடிப்பு பெறுவது இது நான்காவது முறையாகும்.

இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மூன்று மாதங்கள் இரண்டு முறை மூன்று வாரங்கள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

Keep exploring...

Related Articles