Friday, January 30, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாசாவில் உள்ள 17 இலங்கையர்களுக்கு எகிப்துக்குள் நுழைய அனுமதி

காசாவில் உள்ள 17 இலங்கையர்களுக்கு எகிப்துக்குள் நுழைய அனுமதி

தற்போது காசா பகுதியில் சிக்கியுள்ள 17 இலங்கையர்களும் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (02) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தூதரகம் அறிவித்துள்ளதாகவும்இ இவர்களில் 15 பேர் இன்று (02) நண்பகல் 12.00 மணிக்குள் எகிப்துக்குள் நுழைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல் போன இலங்கையர் ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles