மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கையை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கையை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.