Tuesday, September 23, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் தலா நான்கு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது நிலவும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் வினாடிக்கு 14,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தெதுரு ஓயாவை அண்மித்த, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் சிறு வெள்ளம் தொடர்பான எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த மத்திய முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles