Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2023 இல் 400 யானைகள் உயிரிழப்பு

2023 இல் 400 யானைகள் உயிரிழப்பு

2023 ஆம் ஆண்டில், இலங்கையில் சுமார் 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில் சுமார் 200 இறப்புகள் யானை-மனித மோதல்களாலும், துப்பாக்கிச் சூடு அல்லது மோட்டார் விபத்துகளாலும், மீதமுள்ள இறப்புகள் நோய்களால் ஏற்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள யானைகளின் எண்ணிக்கை சுமார் 6,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles