Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலக சாதனைக்காக ஒருவர் 3,089 km நடை பயணம்

உலக சாதனைக்காக ஒருவர் 3,089 km நடை பயணம்

உலக சாதனை நிகழ்த்துவதற்காகவும், நாட்டில் இறந்த தியாகிகளை நினைவு கூருவதற்காகவும், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும், 3089 கிலோமீற்றர் நடை பயணம் மூலம் கடந்து செல்லும் முயற்சியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

காலி அக்குரெஸ்ஸ பேருந்து நிலைத்திலிருந்து செப்டெம்பர் 25 ஆம் திகதியன்று காலை 7.30க்கு சுப்பிரமணியன் பாலகுமார் என்பவர் இந்த நடை பயணத்தை ஆரம்பித்ததுடன், கடந்த 22 ஆம் திகதி காங்கேசன்துறையை வந்தடைந்தார்.

பின்னர் அங்கிருந்து நேற்றையதினம் கரையோரமாக வல்வெட்டித்துறை பருத்தித்துறை ஊடாக நடை பயணத்தை தொடர்ந்து பருத்தித்துறை கொடிகாமம் வரை நடை பயணத்தை தொடர்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles