நேபாளத்தில் நேற்று (22) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது 6.1 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.
நில நடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.