Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதி பெண் பலி

ரயில் மோதி பெண் பலி

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல பிரதேசத்தில் நேற்று (20) மாலை ரயில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் ரயில் கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

லியனகேமுல்ல – சீதுவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles