Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்வணிகம்மரக்கறி விலை குறைந்தது

மரக்கறி விலை குறைந்தது

சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார நிலையங்களுக்கு வருகை தந்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சந்தையில் எலுமிச்சை அதிக விலைக்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், பொலன்னறுவை மாவட்டத்தின் தியபெதும, கிரிதலே, மெதிரிகிரிய ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் தமது எலுமிச்சைஅறுவடையை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles