பாடசாலைகளை பராமரிப்பதற்கு போதிய நிதி வழங்குமாறும் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 24 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம் நடத்தவுள்ளதாக ஆசிரியர் அதிபர் சங்கங்களின் ஒன்றிணைந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
30 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அதன் இணை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.