Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படாது

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படாது

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைஅதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பேக்கரி தொழில் மற்றும் பொருட்கள் தொடர்பான வரிச்சலுகைகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

எதிர்காலத்தில் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles