Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுரோஹித் ஷர்மாவுக்கு பொலிஸார் அபராதம் விதிப்பு

ரோஹித் ஷர்மாவுக்கு பொலிஸார் அபராதம் விதிப்பு

நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக காரை ஓட்டியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மாவுக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.

அண்மையில், அவர் தனது லம்போர்கினி ரக காரை மும்பை – பூனே நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக ஓட்டி சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷர்மா தனது காரை சாலையில் வரம்பை மீறி 215 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles