Friday, September 5, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீதா யானை மீண்டும் கொழும்புக்கு

சீதா யானை மீண்டும் கொழும்புக்கு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் சீதா யானையை நேற்று (18) பிற்பகல் மருத்துவ ஆலோசனையின் பேரில் மீண்டும் மஹரகம பிரதேசத்திற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மஹியங்கன பெரஹெராவின் முடிவில் சீதா யானை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததால் கண்டி ரணவன பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வந்தது.

இதேவேளை, சீதாவுக்கு நீதி கிடைக்க சர்வதேச நீதிமன்றத்தை நாடவும் தயங்கமாட்டேன் என சீதாவின் உரிமையாளர் எஸ்.எம்.ரோஷன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles