Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு சிசு மரணம்

ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு சிசு மரணம்

காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று உயிரிழந்தது.

குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

இந்தநிலையில் குழந்தையின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Keep exploring...

Related Articles