Friday, January 30, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனநோயாளிகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

மனநோயாளிகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

மனநோயாளிகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அங்கொட தேசிய மனநல நிலையம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவுகளில் Wafarin, Amiodarone, Amisulpride, lithium SR, Orciprenaline உள்ளிட்ட ஐந்து வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதில் வைத்தியசாலை ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles