Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

கொழும்பின் பல வீதிகளில் இன்று கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கான பிரதான காரணம் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடும் மழையால் பல வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனால் பாடசாலை மாணவர்களும், ஊழியர்களும் ஏனைய தரப்பினரும் இன்று காலை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles