Monday, May 12, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇணைய பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக கர்தினால் மனு தாக்கல்

இணைய பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக கர்தினால் மனு தாக்கல்

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இணைய பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள ‘இணைய பாதுகாப்பு சட்டமூலத்திற்கு’ எதிராக சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், வெகுஜனக் குழுக்கள் உள்ளிட்ட பலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles