Friday, August 29, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் நிலையத்துக்குள் விபரீத முடிவெடுத்த பெண்

பொலிஸ் நிலையத்துக்குள் விபரீத முடிவெடுத்த பெண்

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்குள் தம்மீது தீ வைத்துக் கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் மலசலக்கூடத்தில் அவர், தம்மீது தீ வைத்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles