Monday, June 9, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சஜித் கோரிக்கை

தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சஜித் கோரிக்கை

கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என எச்சரித்த ஊடக அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

“பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து, சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.

சில வாய்மொழி கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் வாரங்கள் மற்றும் மாதங்கள் வேண்டும் என எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles