சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஆடவருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதன் முதல் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் நடப்பு சம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஆடவருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதன் முதல் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் நடப்பு சம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது.