Sunday, February 15, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇபோச பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போருக்கு 3,000 ரூபா அபராதம்

இபோச பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போருக்கு 3,000 ரூபா அபராதம்

இபோச பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கான அபராதத்தை 3,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால், டிக்கெட் எடுக்காமல் பயணிப்போர், 3,000 ரூபா அபராதத்துடன், இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதால் நாளாந்தம் சுமார் 70 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles