பெலியத்தவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், கழிவுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றுடன் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன், பத்தில் மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கஹ்வா ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.