Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

அடுத்த மூன்று முதல் 24 மணித்தியாலங்களில் கொட்டாபொல, பிடபெத்தர, பஸ்கொட அக்குரெஸ்ஸ, மாலிம்பட, அதுரலிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவ்நுவராயன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

நில்வலவை ஆற்றின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles