Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தில் - ஷெஹான் சேமசிங்க

கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தில் – ஷெஹான் சேமசிங்க

கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் அங்கம் வகிப்பதில் பெரும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் ஏற்படும் நிலையான பொருளாதார வளர்ச்சி முதலீட்டாளர்களுக்கு மிகவும் பொருத்தமான சூழலை உருவாக்கும் என அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இலங்கையில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் 31ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் நேற்று (27) முக்கிய உரை ஆற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles