Friday, March 27, 2026
33.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசைபர் பாதுகாப்பு குறித்து 20,800 முறைப்பாடுகள்

சைபர் பாதுகாப்பு குறித்து 20,800 முறைப்பாடுகள்

சைபர் பாதுகாப்பு தொடர்பில் இந்த வருடத்தில் இதுவரை 20,800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடக பாவனை தொடர்பான முறைப்பாடுகள் என அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக கணக்குகளில் ஹேக்கிங் மற்றும் போலி கணக்குகள் குறித்த புகார்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles