Wednesday, December 24, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயிர் சேதத்தின் அளவு அதிகரித்தது

பயிர் சேதத்தின் அளவு அதிகரித்தது

இந்த ஆண்டு பயிர் சேதத்தின் அளவு நேற்றைய (21) நிலவரப்படி 8,802,20 ஏக்கராக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 70,597 ஆக உயர்ந்துள்ளது.

விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின்படி 68,340,35 ஏக்கர் வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles