Friday, August 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராஜகுமாரி மரணம்: பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கும் விளக்கமறியல்

ராஜகுமாரி மரணம்: பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கும் விளக்கமறியல்

வெலிக்கடை பொலிஸ் காவலில் ராஜன் ராஜகுமாரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் நால்வரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles