வறட்சியினால் 70,000க்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியினால் குருணாகல் மாவட்டத்திற்கு உட்டபட்ட வயல் நிலங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
குருணாகல் மாவட்டத்தில் 26,654 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.