தற்போது பெய்துவரும் மழை நிலைமை காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மீன் சந்தையில் மீன்களின் விலை சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மீன் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.