உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார முற்பகுதியில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை தாள்கள் திருத்தும் பணியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார முற்பகுதியில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை தாள்கள் திருத்தும் பணியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
