Monday, September 15, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச வங்கிகள் இன்று இயங்குகின்றன

அரச வங்கிகள் இன்று இயங்குகின்றன

அஸ்வெசும திட்டத்திற்கான கொடுப்பனவை வழங்குவதற்காக மாத்திரம் இன்று(30) அரச வங்கிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலை 8 மணி முதல் மாலை 3 வரை அனைத்து அரச வங்கிக் கிளைகளும் திறந்திருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத்தின் கீழ் 08 இலட்சம் குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டம் வழங்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles