Monday, June 9, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச வங்கிகள் நாளை திறப்பு

அரச வங்கிகள் நாளை திறப்பு

நாளை (30) போயா தினமாக இருந்தாலும் நிவாரணப் பயனாளிகளுக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அரச வங்கிகள் திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று 8 இலட்சம் பயனாளிகளுக்கான பணம் வைப்பு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அனைத்து அரச வங்கிகள், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவை நாளை (30) திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles