Sunday, November 2, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுடிநீர் தட்டுப்பாட்டினால் 291,715 பேர் பாதிப்பு

குடிநீர் தட்டுப்பாட்டினால் 291,715 பேர் பாதிப்பு

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டினால் 291,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகளவானோர் வடமாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அதற்கமைய, வடக்கில் 23,688 குடும்பங்களை சேர்ந்த 75,607 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில், 18,991 குடும்பங்களை சேர்ந்த 63,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வறட்சியான காலநிலை காரணமாக, சமனல வாவி, மேல் கொத்மலை மற்றும் நோட்டன் பிரிஜ் நீர்த்தேக்கங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வண்டல் மண் அகழ்வினை முன்னெடுப்பதற்கான அறிக்கையொன்றை தயாரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கோரியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles