Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி விசா மூலம் கனடா செல்ல முயன்றவர் கைது

போலி விசா மூலம் கனடா செல்ல முயன்றவர் கைது

போலி விசாவை பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த ஒருவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பல சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையின் போது, தரகர் ஒருவருக்கு குறித்த நபர் 45 இலட்சம் ரூபா பணத்தை செலுத்தி போலி விசா அனுமதி பத்திரத்தை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles