Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடுபாயில் பணியாற்றும் 42 இலங்கை பெண்களை அழைத்து வர நடவடிக்கை

டுபாயில் பணியாற்றும் 42 இலங்கை பெண்களை அழைத்து வர நடவடிக்கை

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் டுபாயில் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

முன்னதாக, 10 பேர் கொண்ட குழு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக அந்த தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles