Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலை பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஐஸ் பாவனை சிறிதளவு குறைந்துள்ளதாக ஆபத்தான மருந்துகளுக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட குழு மாணவர்களிடையே புகையிலை பயன்படுத்தப்படுவதாகவும், அது போதைப்பொருளுக்கு திரும்பும் போக்கைத் தூண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles