Friday, July 11, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட ஜனாதிபதி, சிங்கப்பூர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரைச் சந்தித்தார்.

சிங்கப்பூர் பிரதமருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வெற்றிகரமான கலந்துரையாடலில் பங்கேற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles