வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியின் போது நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தைச் சேர்ந்த 14, 15 வயது மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
சடலங்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.