நிதிக் கடனின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் வெளியுறவு ஆணைக்குழுவின் அலுவலகத்தின் பணிப்பாளர் வாங் யி உறுதியளித்துள்ளார்.
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் ஏழாவது சீன-தெற்காசிய எக்ஸ்போ காண்கட்சியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் போதே அவர் இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.