குவைத்தில் விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 54 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (16) குவைத்திலிருந்து 06.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 230 இல் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.
குவைத்தில் விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 54 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (16) குவைத்திலிருந்து 06.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 230 இல் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.