Monday, July 28, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுவைத்திலிருந்த 54 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்திலிருந்த 54 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 54 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (16) குவைத்திலிருந்து 06.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 230 இல் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles