Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுலு ஓயா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பதுலு ஓயா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் ஹவந்தாவ பதுலு ஓயா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன விபத்தில் அல்லது காட்டு யானை தாக்கி குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles